கட்டுரை பெருந்தேவியின் கவிதைகள் – பரிணாமம் அடைந்த உயிரி ஒரு வெள்ளிக்கிழமை கதைஒரு வெள்ளிக்கிழமை இரவு ஒருவன் /தன் கனவில் / தெரியாத ஒருத்தியின் பாதத்தை / நக்கிக்கொண்டிருந்தான்/ அதே இரவு ஒருத்தி /தன் கனவில் /தெரியாத ஒருவனுக்காக /ஒரு மலையுச்சியிலிருந்து குதித்திக்கொண்டிருந்தாள்/ அக்கணமே அனைத்தும் அறிந்த முகநூல் செயலி / ஸ்ட்லெட்டோ அணிந்த பெண்ணொருத்தி /மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளம்பரத்தை /இருவர் நேரக்கோட்டிலும் பகிர்ந்தது/. அக்கணமே அவர்கள் /ஸ்ட்லெட்டோவை மலையுச்சியைத் /தேடத்தொடங்கினார்கள் /அக்கணமே முகநூல் செயலி /இருவர் …
Continue reading “பெருந்தேவி கவிதைகள்”