சுவா்களின் ஊடே அவள், ஏமாற்றத்துடனும் பாதிக் குழப்பமாகவும் தெளிவற்ற பார்வையிலிருந்தாள். யாரோ அவளுக்காக தவறுதலாக ஆடையகற்றாத பாலை வாங்கிவந்ததுபோலவும் அது, அவளுக்கு எதுவும் செய்யாதது போலவும். ”இது உண்மையில் நன்றாக இருக்கிறது” கள்ளிச்செடியை அறையின் மூலையைில் வைத்தபடி சொன்னாள். பிறகு என்னிடம் ”கவனி. யோவ், உன் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் யாருடன் இங்கு இருக்கிறேனெ்பதை நீ தெரிந்துகொள்ளது எனக்கு முக்கியமானதுதான்” என்னுடைய காதலி மிகவும் அழகாக இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. அவள் …
Continue reading “சுவா்களின் ஊடே- Etger keret”